×

திருப்பதி அருகே லாரியில் செம்மரங்களை வெட்டிக் கடத்திச் சென்ற தமிழர்கள் 4 பேர் கைது

திருப்பதி: திருப்பதி அருகே லாரியில் செம்மரங்களை வெட்டிக் கடத்திச் சென்ற தமிழர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பதி என்.எச்.71 தேசிய நெடுஞ்சாலை பாக்கரப்பேட்டை மலைப்பாதையில் நடந்த வாகன சோதனையில் பிடிபட்டனர். 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் லாரியில் இருந்து ரூ.41 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post திருப்பதி அருகே லாரியில் செம்மரங்களை வெட்டிக் கடத்திச் சென்ற தமிழர்கள் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : tirupati ,Tirapati ,
× RELATED திருப்பதி கோயிலில் சாமி தரிசனம்...